கவிதை,
சொர்க்கதை அடைந்துவிட ஆசை…
எங்கே ஒரு முறை அணைத்துக்கொள்…
…
உன் முத்தங்கள்தான்
எனை மொத்தமாய் திண்ணும்
மனம் கொத்திப் பறவை…
…
இனிப்பான
நிமிடங்களைக் கொடு…
என் பெயர்
சொல்
செல்லமாக…
லேபிள்கள்:
வளவன் கவிதைகள்