கவிதை,

சொர்க்கதை அடைந்துவிட ஆசை…
எங்கே ஒரு முறை அணைத்துக்கொள்…
உன் முத்தங்கள்தான்
எனை மொத்தமாய் திண்ணும்
மனம் கொத்திப் பறவை…
இனிப்பான
நிமிடங்களைக்  கொடு…
என் பெயர்
சொல்

செல்லமாக…

லேபிள்கள்: