என்னவளுடன்
உண்மையாகவே
நீ தேவதைதான்...
என்
துன்பங்களில்
மருந்தானாய்
இன்பங்களில்
விருந்தானாய்...
உண்மையாகவே
நீ...
லேபிள்கள்:
வளவன் கவிதைகள்