கடவுளே ...
கூரையை
பிய்த்துக்கொண்டு
எதையும்
நீ
கொடுக்க
வேண்டாம்
கடவுளே
இருப்பதற்கு
ஒரு
கூரையை
கொடு
போதும்
....
(
படித்தத்தில்
பிடித்தது
)
(
நன்றி
முகநூல்
)
லேபிள்கள்:
கவிதை