கடவுளே ...

கூரையை 
பிய்த்துக்கொண்டு 
எதையும் 
நீ கொடுக்க வேண்டாம் 
கடவுளே
இருப்பதற்கு
ஒரு கூரையை
கொடு போதும்....

(படித்தத்தில் பிடித்தது)
(நன்றி முகநூல்)




லேபிள்கள்: